Dec 7, 2007

தீபம்

தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது
காதல் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது

விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம், தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

No comments: