Jan 7, 2008

பொருள்கோடி தந்தாள்


வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம்
விழியெல்லாம் நவரசம்

:::

செல்வத்தில் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக..
இன்பத்தில் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்.


பாடல் - ஆலங்குடிசோமு

No comments: