Jan 24, 2008

வானம் இரவுக்கு பாலமிடும்


வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..

No comments: