Jan 24, 2008

வானம் இரவுக்கு பாலமிடும்


வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..

Jan 10, 2008

சிட்டுகுருவி


ஏ.. குருவி..
சிட்டுக்குருவி..
உன் ஜோடி எங்க .. அதை கூட்டிகிட்டு,
எங்க விட்டத்துல ஒரு கூடு கட்டு..

Jan 7, 2008

பொருள்கோடி தந்தாள்


வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம்
விழியெல்லாம் நவரசம்

:::

செல்வத்தில் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக..
இன்பத்தில் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்.


பாடல் - ஆலங்குடிசோமு

Jan 3, 2008

அருவி


காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ