உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.
ஆனால்,
நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..
மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.
ஆனால்,
நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..
மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.







