Showing posts with label இயற்க்கை. Show all posts
Showing posts with label இயற்க்கை. Show all posts

Apr 2, 2008

காத்திருப்பு


உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.

Apr 1, 2008

மழை தருமோ என் மேகம்…


மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்கு தூதுவன் யாரோ… தோள் தொட்ட தென்றலடி

Feb 6, 2008

இரவு, மரம், நிலவு


"தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்"

கம்பராமாயணம் - சித்திரக்கூடப்படலம்

'உயர்ந்து வளர்ந்த சந்தனக்காடு தன் வழியை மறைக்க, அக்காட்டின் உள்ளே நிழைந்து நிலவு செல்வது போல தோன்றுவதைப் பாராய்'...

Jan 24, 2008

வானம் இரவுக்கு பாலமிடும்


வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..

Dec 28, 2007

பொன்மாலை நிலா

உள்ளது உள்ளபடி..



டச்சிங்.. டச்சிங்.. :)