Showing posts with label இயற்க்கை. Show all posts
Showing posts with label இயற்க்கை. Show all posts
Feb 17, 2009
Apr 17, 2008
Apr 14, 2008
Apr 2, 2008
காத்திருப்பு
உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.
ஆனால்,
நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..
மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.
ஆனால்,
நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..
மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.
Apr 1, 2008
Feb 6, 2008
இரவு, மரம், நிலவு
Jan 24, 2008
வானம் இரவுக்கு பாலமிடும்
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..
வேறு உடை பூணுகிறாள்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..
Dec 28, 2007
Subscribe to:
Posts (Atom)











