
"தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்"
கம்பராமாயணம் - சித்திரக்கூடப்படலம்
'உயர்ந்து வளர்ந்த சந்தனக்காடு தன் வழியை மறைக்க, அக்காட்டின் உள்ளே நிழைந்து நிலவு செல்வது போல தோன்றுவதைப் பாராய்'...
Showing posts with label ஏகாந்தம். Show all posts
Showing posts with label ஏகாந்தம். Show all posts
Feb 6, 2008
இரவு, மரம், நிலவு
Jan 24, 2008
வானம் இரவுக்கு பாலமிடும்
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..
வேறு உடை பூணுகிறாள்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..
Dec 28, 2007
Dec 19, 2007
Sep 19, 2007
Sep 11, 2007
Morning Bliss
A pleasant morning in the deep forest along Cauvery river bed.
இடம்: ராசிமணல (35 kms from Hogankekkal)
Subscribe to:
Posts (Atom)







