Showing posts with label ஏகாந்தம். Show all posts
Showing posts with label ஏகாந்தம். Show all posts

Feb 6, 2008

இரவு, மரம், நிலவு


"தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்"

கம்பராமாயணம் - சித்திரக்கூடப்படலம்

'உயர்ந்து வளர்ந்த சந்தனக்காடு தன் வழியை மறைக்க, அக்காட்டின் உள்ளே நிழைந்து நிலவு செல்வது போல தோன்றுவதைப் பாராய்'...

Jan 24, 2008

வானம் இரவுக்கு பாலமிடும்


வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..

Dec 28, 2007

பொன்மாலை நிலா

உள்ளது உள்ளபடி..



டச்சிங்.. டச்சிங்.. :)

Dec 19, 2007

Window

என் ஜன்னலின் வெளியே

Sep 19, 2007

Sep 11, 2007

Morning Bliss



A pleasant morning in the deep forest along Cauvery river bed.
இடம்: ராசிமணல (35 kms from Hogankekkal)