Showing posts with label Tree. Show all posts
Showing posts with label Tree. Show all posts

Feb 6, 2008

இரவு, மரம், நிலவு


"தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்"

கம்பராமாயணம் - சித்திரக்கூடப்படலம்

'உயர்ந்து வளர்ந்த சந்தனக்காடு தன் வழியை மறைக்க, அக்காட்டின் உள்ளே நிழைந்து நிலவு செல்வது போல தோன்றுவதைப் பாராய்'...

Sep 25, 2007

மதில் மேல் பூனை


மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..