Sep 2, 2008

காவல் மாடம்

வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் - [பகலில் :)]

இடம் : தேவராயன துர்கா

Apr 10, 2008

மிச்சம்..?


'வாழ்வின் மிச்சம்?'

அல்லது

'நினைவுகளின் மிச்சம்? '

Apr 4, 2008

ஆலயமணி



தலைக்காவேரி

Apr 3, 2008

சொர்கம்



அடர்ந்து வளர்ந்த மூங்கில் காடு
நடுவே ஒரு அமைதியான குளம்
சற்றே வலுவான பருவ மழை
நான் மட்டும் தனிமையில்..

Apr 2, 2008

காத்திருப்பு


உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.

Apr 1, 2008

மழை தருமோ என் மேகம்…


மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்கு தூதுவன் யாரோ… தோள் தொட்ட தென்றலடி

Mar 24, 2008

Colorful weeds



'தாத்தா தாத்தா, காசு குடு

'தரமாட்டேன் '

'தரமாட்டியா, போச்சு உன் தலை'

Mar 4, 2008

Couple @ Pond side

A lazy Sunday afternoon at Gopalswamy betta

Feb 28, 2008

An evening @ suburban


ஒரு மாலை இளவெயில் நேரம்


Feb 6, 2008

இரவு, மரம், நிலவு


"தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்"

கம்பராமாயணம் - சித்திரக்கூடப்படலம்

'உயர்ந்து வளர்ந்த சந்தனக்காடு தன் வழியை மறைக்க, அக்காட்டின் உள்ளே நிழைந்து நிலவு செல்வது போல தோன்றுவதைப் பாராய்'...

Jan 24, 2008

வானம் இரவுக்கு பாலமிடும்


வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..

Jan 10, 2008

சிட்டுகுருவி


ஏ.. குருவி..
சிட்டுக்குருவி..
உன் ஜோடி எங்க .. அதை கூட்டிகிட்டு,
எங்க விட்டத்துல ஒரு கூடு கட்டு..

Jan 7, 2008

பொருள்கோடி தந்தாள்


வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம்
விழியெல்லாம் நவரசம்

:::

செல்வத்தில் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக..
இன்பத்தில் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்.


பாடல் - ஆலங்குடிசோமு

Jan 3, 2008

அருவி


காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ