Sep 2, 2008
Sep 1, 2008
Apr 17, 2008
Apr 14, 2008
Apr 10, 2008
Apr 4, 2008
Apr 3, 2008
Apr 2, 2008
காத்திருப்பு
உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.
ஆனால்,
நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..
மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.
ஆனால்,
நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..
மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.
Apr 1, 2008
Mar 24, 2008
Mar 4, 2008
Feb 28, 2008
Feb 6, 2008
இரவு, மரம், நிலவு
Jan 24, 2008
வானம் இரவுக்கு பாலமிடும்
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..
வேறு உடை பூணுகிறாள்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..
Jan 10, 2008
Jan 7, 2008
பொருள்கோடி தந்தாள்
வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம்
விழியெல்லாம் நவரசம்
:::
செல்வத்தில் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக..
இன்பத்தில் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்.
வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம்
விழியெல்லாம் நவரசம்
:::
செல்வத்தில் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக..
இன்பத்தில் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்.
பாடல் - ஆலங்குடிசோமு
Labels: light, mysore palace, night, இரவு, மைசூர்
Jan 3, 2008
Subscribe to:
Posts (Atom)