
"தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்"
கம்பராமாயணம் - சித்திரக்கூடப்படலம்
'உயர்ந்து வளர்ந்த சந்தனக்காடு தன் வழியை மறைக்க, அக்காட்டின் உள்ளே நிழைந்து நிலவு செல்வது போல தோன்றுவதைப் பாராய்'...
Feb 6, 2008
இரவு, மரம், நிலவு
Subscribe to:
Post Comments (Atom)




2 comments:
ராசா,
எப்படி இருக்கீங்க?
ஜீப்பரு! நிலவும் போகஸ்ல வந்திருந்தா இன்னும் அருமையான படமாக இருந்திருக்கும்.
கலக்கல்!!!!
Post a Comment