அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்
----
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்
----

நானே கட்டங்களுக்கு நடுவால கிடைக்கிறத கொறிச்சுகிட்டு சுத்திட்டு இருக்கேன், உனக்கு கொய்யாப்பழம் கேக்குதா, அதுவும் நான் கொண்டுவந்தா நீ பாதி எடுத்துக்குவியா... என்னா வில்லத்தனம்!!
3 comments:
அணிலின் முதல் படம் அருமை. அடுத்த கவிதையில் அது கொண்டு வரும் கொய்யாவில் பங்கு கேட்பது ஏன் ? பாவம் அணில்
sir..
ths is very bad okie? ur blog is in tamil, u knw i took more than 15 mins to read ths அணிலின் poem.. so js imagine hw many days or rather ur wmnths il take to read hole blog.. :(
very sad..
செம்ம்ம்ம க்யூட்!!!
என் மகளுக்குக் காட்டணும். சந்தோசப்படுவா :)
Post a Comment